Posts

Showing posts from May, 2022

Valli Thirumanam | வள்ளி திருமணம் | Latest Update314152563

Image
Valli Thirumanam | வள்ளி திருமணம் | Latest Update

31-5-2022 rasipalan/ today rasi palan in tamil /இன்றைய ராசி பலன்/ indraya rasi palan/ rasipalan1002750944

Image
31-5-2022 rasipalan/ today rasi palan in tamil /இன்றைய ராசி பலன்/ indraya rasi palan/ rasipalan

கணவனை கொன்றுவிட்டு வெளியூர் சென்றிருப்பதாக நாடகமாடிய மனைவி.!

Image
கணவனை கொன்றுவிட்டு வெளியூர் சென்றிருப்பதாக நாடகமாடிய மனைவி.! கடலூர் மாவட்டம் பண்ருட்டி, அடுத்த எஸ்.புதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 18 வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராஜசேகர் திடீரென மாயமாகியுள்ளார். இது குறித்து விஜயலட்சுமியிடம் அவரது உறவினர்கள் அடிக்கடி விசாரித்துள்ளனர். மேலும் படிக்க | Crime: என் மனைவியை நான் அடிப்பேன், உனக்கென்ன... கள்ளக்காதனுக்கு அரிவாளால் வெட்டு அதற்கு தனது கணவர் வெளியூர் சென்றிருப்பதாக விஜயலட்சுமி கூறி வந்துள்ளார். நீண்ட நாட்களாகியும், ராஜசேகர் வராததால் சந்தேகம் அடைந்த விஜயலட்சுமியின் சகோதரர் சிவக்குமார், விஜயலட்சமியிடம் கடுமையாக விசாரித்துள்ளார். அப்போது விஜயலட்சுமி கூறிய தகவல் சிவக்குமாரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அதாவது விஜயலட்சமிக்கு அதே பகுதியை சேர்ந்த மோகன் என்ற நபருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், இதற்கு தடையாக இருந்த ராஜசேகரை கொலை செய்து வாழை தொட்டத்தில் புதைத்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சிவக்குமார்

ரூ.50 லட்சம் மோசடி புகாரில் பா.ஜ.க ஆதரவாளர் கைது

Image
ரூ.50 லட்சம் மோசடி புகாரில் பா.ஜ.க ஆதரவாளர் கைது பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவுக்கு பிரசித்தி பெற்ற இக்கோவிலை கடந்த ஆண்டு மர்ம நபர்கள் இடித்து தள்ளியதாக புகார் எழுந்தது. வேறு மதத்தை சேர்ந்தவர்கள் கோயிலில் புகுந்து சிலைகளை உடைத்ததாக இந்து மதத்தினர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் மற்ற மதத்தினருக்கு தொடர்பில்லை என கண்டுபிடித்ததுடன், சிலை உடைப்பில் ஈடுபட்ட ஒருவரையும் கைது செய்தனர். மேலும் படிக்க | சிங்கார சென்னை 2.0... பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் உள்ள சாதி பெயர் அகற்றப்படுமா இதனைத் தொடர்ந்து கோவிலை புனரமைக்கும் பணியில் கார்த்திக் கோபிநாத் என்பவர் இறங்கினார். இளைய பாரதம் என்ற யூ டியூப் சேனல் நடத்தி வந்த அவர், தீவிர பா.ஜ.க ஆதரவாளராகவும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை க்கு நெருக்கமாகவும் காட்டிக் கொண்டார். அமித்ஷா தமிழகம் வருகையின்போது ஏர்போர்டில் சென்று வரவேற்றவர்களில் ஒருவராகவும் இருந்தார். இந்நிலையில், கோவில் புனரமைப்பு பணிக்காக கார்த்திக் கோபிநாத் வசூல் செய்த பணத்தி

எக்ஸ்சேஞ்ச் மூலம் ஆப்பிள் ஐபோன் வாங்க அருமையான வாய்ப்பு

Image
எக்ஸ்சேஞ்ச் மூலம் ஆப்பிள் ஐபோன் வாங்க அருமையான வாய்ப்பு ஸ்மார்ட்போன் யூசர்கள் பலருக்கும் ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அத்தகைய ஆசை உள்ளவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், ஆப்பிள் ஐபோன் வாங்க அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது. அதாவது ஏற்கனவே பழைய மாடல் ஐபோன் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள், புதிய போனை வாங்க வேண்டும் என திட்டமிட்டு வாங்க முடியாமல் இருப்பவர்களுக்கு இது சரியான சந்தர்ப்பம். உங்களின் பழைய ஐபோனை எக்ஸ்சேஞ்சாக கொடுத்துவிட்டு புதிய ஐபோனை வாங்கிக் கொள்ளலாம்.  மேலும் படிக்க | ஜியோஃபை ரீசார்ஜ்: ஒரு மாதம் செல்லுபடியாகும் 3 போஸ்ட்பெய்ட் பிளான்கள் ஆஃபர்களும் தள்ளுபடிகளும் அதிகளவில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் செகணன்ட் போன்களை விற்பனை செய்யும் இந்தியா iStore, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மீது கவர்ச்சிகரமான தள்ளுபடியை அறிவித்துள்ளது. HDFC வங்கி வாடிக்கையாளர்கள் iPhone 13 Pro Max-ஐ ரூ. 3,000 தள்ளுபடியில் வாங்கலாம். இதனுடன் ரூ. 18,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் நீங்கள் பெற்றால், ஸ்மார்ட்போனை ரூ.1,08,900 -க்கு வாங்கலாம். வழக்கமாக  1,29,900 ரூபாய்க்கு இந்த போன் விற்பனை செய்யப்பட்டு

iPhone பயனர்களுக்கு ஷாக்: திடீரென மறைந்தது இந்த அம்சம்

Image
iPhone பயனர்களுக்கு ஷாக்: திடீரென மறைந்தது இந்த அம்சம் iOS இயங்குதளத்திற்கான மெட்டாவுக்குச் சொந்தமான ஃபேஸ்புக்கின் டார்க் மோட் இடைமுகம் பல பயனர்களுக்குக் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. 9to5Mac இன் படி, iOS க்கான ஃபேஸ்புக்கில்  உள்ள டார்க் மோட் பயன்முறை விருப்பம் எந்த விளக்கமும் இல்லாமல் மறைந்துவிட்டது.  இது ஒரு பிழையாக இருக்கலாம் என்றாலும், தொழில்நுட்ப நிறுவனமான ஃபேஸ்புக் இந்த சிக்கலை ஒப்புக்கொள்ளவும் இல்லை, அதை சரிசெய்வது பற்றியும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.  திடீரென காணாமல் போன டார்க் மோட் அம்சம்  ஃபேஸ்புக் பயனர்கள் மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் போன்ற பிற சமூக ஊடக தளங்களில் டார்க் மோட் ஆதரவு திடீரென காணாமல் போனது குறித்து புகார் அளித்துள்ளனர். iOS இல் சிஸ்டம்-வைடு டார்க் மோட் டோகிளுக்கான ஃபேஸ்புக்கின் ஆதரவையும், ஃபேஸ்புக் செயலியின் "அமைப்புகள்" மெனுவில் இருக்கும் ஆப்ஸ்-இன்-ஆப் டார்க் மோட் டோகிளையும் இது உள்ளடக்கியது. மேலும் படிக்க | YouTube Update: யூடியூப் நிறுவனம் வைக்கப்போகும் செக் - இனி கஷ்டம்தான்   பக் இருக்கக்கூடும்   ஃபேஸ்புக் செயலியில் நேரடியாக டார்க்

சிம்மம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் simmam guru peyarchi 2022 in tamil palangal Tamil god1507964564

Image
சிம்மம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் simmam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

Thendral Vanthu ennai thodum Promo | 28th to 30th May 2022 - promo Upcoming Vijay Tv promo விஷகிருமி742457361

Image
Thendral Vanthu ennai thodum Promo | 28th to 30th May 2022 - promo Upcoming Vijay Tv promo விஷகிருமி

பைக் கார் இருக்கா ஜூன் 2022 முதல் அதிரடி மாற்றம் அறிவிப்பு | Bike | car | TNNEWSTAMIL | Free scheme543031846

Image
பைக் கார் இருக்கா ஜூன் 2022 முதல் அதிரடி மாற்றம் அறிவிப்பு | Bike | car | TNNEWSTAMIL | Free scheme

Namma Madurai Sisters (Sunday 1Hr Special) | Sunday 1 PM1114573631

Image
Namma Madurai Sisters (Sunday 1Hr Special) | Sunday 1 PM

18 வருடம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும் ராகு திசை | பகுதி -1 | Vetri Jothidam | rasipalan | rahu1814547038

Image
18 வருடம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும் ராகு திசை | பகுதி -1 | Vetri Jothidam | rasipalan | rahu

672557147

Image
ஜப்பானிற்கு மிக அருகில் சீனா, ரஷ்யாவின் போர் விமானங்கள் பறந்தன - ஜப்பான் அமைச்சர்

Father D Rajendra to be taken abroad for medical treatment ...

மருத்துவ சிகிச்சைக்காக தந்தை டி ராஜேந்தரை வெளிநாடு அழைத்து செல்வதாக சிம்பு அறிக்கை நடிகர் டி ராஜேந்தருக்கு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதால் உயர் சிகிச்சை தர வேண்டும் என சிம்பு தகவல்

Chengalpattu, a private pharmacy near the Vedanthangal Bird Sanctuary ...-723889300

Image
செங்கல்பட்டு, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகே உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் விரிவாக்க பணிக்கு இடைக்கால தடை - தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Question about the bedroom scene! -497510904

Image
படுக்கையறை காட்சி பற்றிய கேள்வி! மாளவிகா மோகனன் பதில் என்னவாக இருக்கும் தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய பொழுது பலவிதமான கேள்வி எழுப்பப்பட்டது. கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார்.  இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடைசியாக இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான ‘மாறன்’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதும் ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில், மாளவிகா மோகனன் சமூக வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் பலர் பலவிதமான கேள்விகளை எழுப்பினர். அதில் ரசிகர் ஒருவர் மாறன் ப

Former Prime Minister Rajiv Gandhi Memorial Day today! -1372421518

Image
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..! முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் இன்று (மே 21-ஆம் தேதி) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச் செயலாளார் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து ராஜீவ் காந்தியின் 31வது நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31வது நினைவு தினத்தையொட்டி, உதகையில் ராஜீவ்காந்தியின் உருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  

வரும் 23ம் தேதி முதல் இவர்களுக்கும் இது கட்டாயம் – போக்குவரத்து காவல்துறை

Image
வரும் 23ம் தேதி முதல் இவர்களுக்கும் இது கட்டாயம் – போக்குவரத்து காவல்துறை இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு. சென்னையில் வரும் 23 தேதி முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் நாளை மறுநாள் முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க 312 இடங்களில் அதிரடி சோதனை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் ஒட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் கடந்த 15-ம் தேதி வரையில் இருசக்கர வாகனத்தில் சென்று ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப்பட்டது. இதில்ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் 98 பேர் உயிரிழந்திருப்பதும். 841 பேர் காயம் அடைந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது என தகவல் வெளியாகியிருந்தது. இதில் ஹெல்மெட் அணியாம

Continued heavy rain .... Warning for 9 districts!-426736970

Image
தொடரும் கனமழை.... 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை !

Monkey flu has spread to European countries, such as Australia and Canada! -1377592722

Image
குரங்கு காய்ச்சல் ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் பரவியது! அச்சத்தில் உலக நாடுகள்  இத்தாலி, ஸ்வீடன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் பரவிய குரங்கு காய்ச்சல்  பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கையில் இணைந்துள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் விக்டோரியாவில் ஒரு வழக்கையும், நியூ சவுத் வேல்ஸில் (NSW) மற்றொரு வழக்கையும் உறுதிப்படுத்தியுள்ளனர். விக்டோரியாவின் சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, இந்த வார தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு பயணம் செய்து திரும்பிய பிறகு, தனது 30 வயதில் ஒரு நபர் நோய்வாய்ப்பட்டார். அவர் லேசான அறிகுறிகளுடன் நிலையான நிலையில் ஆல்பிரட் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். NSW ஹெல்த், சமீபத்தில் ஐரோப்பாவிலிருந்து திரும்பிய 40 வயதுடைய ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் சாத்தியக்கூறு இருப்பதைக் கண்டறிந்துள்ளது. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் (PHAC) கியூபெக்கில் இரண்டு குரங்கு காய்ச்சலையும் உறுதிப்படுத்தியுள்ளது. 17 பேரிடம் வைரஸ் பாதிப்பு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்வீடிஷ் பொது சுகாதார ஏஜென்சியின் கூற்றுப்படி, ஸ்டாக்ஹ

Speak the bad word that kissed! -1338631567

Image
முத்தம் கொடுத்த கெட்டவார்த்தை பேசறாங்க ! | அடித்து கொலை ஆதாரம்

Telangana has signed an agreement with King\'s College London-946479060

Image
தெலுங்கானா லண்டன் கிங்ஸ் கல்லூரியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது ஹைதராபாத்: ஹைதராபாத் பார்மா சிட்டியில் முன்மொழியப்பட்ட பார்மா பல்கலைக்கழகம் தொடர்பாக, தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ் முன்னிலையில், லண்டன் கிங்ஸ் கல்லூரியுடன் தெலுங்கானா அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

Bharathi Kannamma |

Image
Barathi Kannamma | 18th to 21st May 2022 - Promo

ஐபிஎல் தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்- நியூஸிலாந்து பறந்தார்

Image
ஐபிஎல் 2022 தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். சன் ரைசர்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு ஏகப்பட்ட தடைகள் உள்ளன, இருப்பினும் மீதியிருக்கும் போட்டியில் கேன் வில்லியம்சன் ஆட மாட்டார், தனக்கு குழந்தை பிறக்கப்போகிற காரணத்தினால் அவர் நாடு திரும்பியுள்ளார். இதனை சன் ரைசர்ஸ் அணி தனது சமூக ஊடகத்தின் மூலம் உறுதிப்படுத்தியது. அந்த ட்வீட்டில், “எங்கள் கேப்டன் கேன் வில்லியம்சன் தனது குடும்பத்தில் புதிதாக இணைய இருக்கும் உறுப்பினருக்காக நியூசிலாந்திற்கு மீண்டும் பறக்கிறார். கேன் வில்லியம்சன் மனைவியின் சுகப்பிரசவத்துக்காகவும் பாதுகாப்புகாகவும் வாழ்த்துகிறோம்” என்று கூறியுள்ளனர். வான்கடேயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2022 தொடரின் 65வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மேலும் ஒரு உதையை வாங்கியது, ஆனால்... விரிவாக படிக்க >>

கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உச்சம் தொட்ட பருத்தி விலை!

Image
கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உச்சம் தொட்ட பருத்தி விலை! நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் பருத்தி விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆர்.சி.எச்.பருத்தி ராகம் குவிண்டாலுக்கு ரூ.10,399 முதல் ரூ.13,950 வரை விற்பனை செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே,சமீபத்தில் ஆர்.சி.எச்.பருத்தி ராகம் ஒரு குவிண்டால் ரூ.12,900-க்கும்,கடந்த வாரத்தில் குவிண்டால் ரூ.13,100 என இருந்த நிலையில் தற்போது ரூ.13,950 ஆக உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது. அதற்க்கு அடுத்து ,டி.சி.எச் ரகம் ரூ.9,569 முதல் ரூ.12,949 வரையிலும்,கொட்டு ரக பருத்தி ரூ.6,098 முதல் ரூ.8,400 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால்,நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் சங்கத்தில் ரூ.1 கோடி அளவில் பருத்தி மூட்டைகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

\'ஒரு நொடில எல்லாம் போச்சு\'... நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்..! நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!

Image
\'ஒரு நொடில எல்லாம் போச்சு\'... நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்..! நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!

மொத்தவிலை பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வு

Image
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.இது குறித்து, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஏப்ரலில், மொத்தவிலை பணவீக்கம், 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய மாதமான மார்ச்சில் 14.55 சதவீதமாகவும்; கடந்த ஆண்டு ஏப்ரலில் 10.74 சதவீதமாகவும் இருந்தது.இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தவிலை பணவீக்கம் அதிகரித்துள்ளதற்கு அடிப்படை உலோகங்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, உணவு தயாரிப்புகள், உணவு அல்லாத பொருட்கள், ரசாயனப் பொருட்கள் போன்றவற்றின் விலை அதிகரித்தது காரணமாக அமைந்தது.கடந்த 13 மாதங்களாக, மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உள்ளது. இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஏப்ரல் மாத... விரிவாக படிக்க >>

ரௌடிகள் பட்டியலில் சமூக ஆர்வலர்கள்! - கோவை காவல்துறைக்கு பூங்கொத்து, இனிப்பு கொடுத்து எதிர்ப்பு

Image
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளராக இருப்பவர் பிரபாகரன். அவிநாசி அத்திக்கடவு திட்டம், மண் திருட்டு, சட்டவிரோத மதுபான விற்பனை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராகப் போராடிய சமூகசெயற்பாட்டாளர் ஆவார். பிரபாகரன், கணியூர் ஊராட்சித் தலைவர் வேலுச்சாமி, சமூக ஆர்வலர்கள் ஆனந்தகுமார் ஜெயக்குமார் ஆகியோரை கோவை கருத்தம்பட்டி காவல்துறை ரௌடிகள் பட்டியலில் இணைத்ததாகக் கூறப்படுகிறது. விகடனின் அதிரடி ஆஃபர்! தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க! விரிவாக படிக்க >>

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி... கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Image
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய இருந்த நிலையில்,  25ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்புசாமி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் நலிந்த ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளை இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம். இந்த திட்டத்தின் கீழ் சேரக்கூடிய குழந்தைகளுக்கு LKG முதல்  8ம் வகுப்பு வரை இலவசம். அதன்படி வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக் கான ஆன்லைன் பதிவு நடந்து வருகிறது. மொத்தம் உள்ள ஒரு லட்சத்தி முப்பதாயிரம் இடங்களுக்கு , நேற்று வரை ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர் . விண்ணப்பம்... விரிவாக படிக்க >>

நல்லதே நடக்கும்

Image
நல்லதே நடக்கும் | Nallathey Nadakkum - hindutamil.in

👉 நெல்லை குவாரி விபத்து தொடர்பான வழக்கில் கைதான சங்கரநாராயணன் உடல்...

Image
👉 நெல்லை குவாரி விபத்து தொடர்பான வழக்கில் கைதான சங்கரநாராயணன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி 👉 தொடர் பாறை சரிவு ஏற்பட்டு வருவதால் கல்குவாரியில் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் என தகவல் 

ராமேஸ்வரத்தில் 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு; கடலுக்கு...

ராமேஸ்வரத்தில் 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு; கடலுக்கு உள்ளே இருக்கும் பவளப்பாறைகள் தெரிவதாக தகவல்!

விடாமுயற்சி

Image
2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் தொழில் துறையை மீட்டெடுப்போம்”, “தொழில் வளர்ச்சியை பரவலாக்க கொள்கைகள் வகுக்கப்படும்”, “தொழில் வளத்தைப் பெருக்குவோம்” என்று வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் 68,375 கோடி ரூபாய் முதலீடும், 2,05,802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. சென்னை, கோவையில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற மாநாட்டையும், சென்னையில் “ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சிகள் நடத்தி சர்வதேச முதலீட்டாளர்களை தமிழகத்திற்கு ஈர்க்கும் பணியில் செவ்வனே செயல்பட்டுள்ளது திமுக அரசு.... விரிவாக படிக்க >>

என்ன செல்லம் பொசுக்குன்னு கழட்டிப்புட்ட!…பிட்டு பட நடிகைக்கு சவால் விடும் பிரணதி…

Image
என்ன செல்லம் பொசுக்குன்னு கழட்டிப்புட்ட!…பிட்டு பட நடிகைக்கு சவால் விடும் பிரணதி… இந்திய மாடல் அழகியாக வலம் வருபவர் பிரணதி ராய் பிரகாஷ். 2015ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியின Semi Final போட்டியில் வெற்றி பெற்றவ சில பாலிவுட் படங்களிலும் அவர் நடித்துள்ளார். மேலும், மூன்று வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். அதோடு, தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட அழகிப்போட்டிகளில் இவர் வெற்றி பெற்றுள்ளார். மாடல், நடிகை, பேஷன் ஸ்டைலிஸ்ட் என இவர் பல முகங்களை கொண்டவர். இந்நிலையில், படு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

எதுன்னாலும் பாத்து பண்ணு செல்லம்!…நடுரோட்டுல அரைகுறையா நிக்கும் அஞ்சனா….

Image
எதுன்னாலும் பாத்து பண்ணு செல்லம்!…நடுரோட்டுல அரைகுறையா நிக்கும் அஞ்சனா…. சின்னத்திரை தொகுப்பாளினியாக கேரியரை துவங்கியவர் விஜே அஞ்சனா. சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என வலம் . பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளையும் இவர் செய்து வருகிறார். ஒருபக்கம், மாடலிங், சினிமா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிவது என பிஸியாக இருக்கிறார். மேலும், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை இவர் வைத்துள்ளார். இந்நிலையில், அரைகுறை உடையில் நடுரோட்டில் நின்று போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங

நாட்டில் தற்போது 70,000 தொடக்க நிலை நிறுவனங்கள் உள்ளன - பிரதமர் நரேந்திர மோடி

Image
நாட்டில் தற்போது 70,000 தொடக்க நிலை நிறுவனங்கள் உள்ளன - பிரதமர் நரேந்திர மோடி