Posts

மதுரையில் காதலை ஏற்றுக்கொள்ளாத கல்லூரி மாணவியின் ஸ்கூட்டரை தீ வைத்துக்...

Image
மதுரையில் காதலை ஏற்றுக்கொள்ளாத கல்லூரி மாணவியின் ஸ்கூட்டரை தீ வைத்துக் கொளுத்திய இளைஞன்.. தீக்கிரையான மேலும் 4 வாகனங்கள்.!

விமானம் தீப்பிடித்து விபத்து சீனாவில் 40 பேர் காயம்

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

மிட்செல் மார்ஷ் ஆல்ரவுண்ட் ஆட்டம், வார்னர், பவுலர்களால் ராஜஸ்தானை ஊதியது டெல்லி

Image
Home » photogallery » sports » IPL IPL 2022 RR VS DC IN PICS ASHWIN S FIFTY IN VAIN AS MARSH WARNER HEROICS TAKE DELHI CAPITALS HOME MUT மும்பை டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற டாடா ஐபிஎல் 2022 தொடரின் 58-வது மேட்சில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 160/6 என்று மட்டுப்படுத்திய டெல்லி கேப்பிடல்ஸ் பிறகு மிட்செல் மார்ஷ் (62 பந்தில் 89 ரன் 5 பவுண்டரி 7 சிக்ஸ்), வார்னர் (41 பந்து 52 ரன் 5 பவுண்டரி 1 சிக்ஸ்) ஆகியோரது ஆட்டத்தினால் 18.1 ஓவரில் 161/2 என்று வெற்றி பெற்று புள்ளிகள் அட்டவணையில் 12 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளது. Cricketnext | விரிவாக படிக்க >>

முத்தமிட்டு திருமணச் செய்தியை வெளியிட்ட நடிகர்

Image
இதையும் படிங்க ஆசிரியர் இளம்... விரிவாக படிக்க >>

Cook with Comali : மாஸா என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்…குஷியில் ரசிகர்கள் !

Image
விரிவாக படிக்க >>

ஆளும்கட்சி எம்.பி தற்கொலை; மேயர் வீட்டுக்குத் தீ வைப்பு! - என்ன நடக்கிறது இலங்கையில்?

Image
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகவேண்டும் என மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான், இன்று மதியம் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அவர் அதிபர் கோத்தபயவுக்கு அனுப்பியிருக்கிறார். இருப்பினும், மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டம் நடத்தியவர்களின் மீது ஆளும் அரசின் ஆதரவாளர்கள் சிலர் இன்று தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், மூன்று பேர் படுகாயமடைந்தனர். அதில்... விரிவாக படிக்க >>

அடுத்த 1 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை!! வெளில போனா குடை எடுத்திட்டு போங்க!!

Image
அடுத்த 1 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை!! வெளில போனா குடை எடுத்திட்டு போங்க!! வங்கக்கடலில் மே 7ம் தேதி  காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறி பின்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தென்கிழக்கு வங்கக்கடலில் ‘அசானி புயல்’ உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தீவிர புயலாக வலுப்பெற்ற அசானி புயல் வடமேற்கு திசையில்  நகர்ந்து வரும் நிலையில்,நாளை ஆந்திரா,ஒடிசா கடற்கரையை நோக்கி மத்திய கடல் பகுதியில் நிலவும் .   வங்கக் கடலில் ‘அசானி’ புயல் உருவானதை குறிக்கும் விதமாக புதுச்சேரி, காரைக்கால்,பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்கள் உட்பட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி,புதுக்கோட்டை,திருச்சி, அரியலூர், பெரம்பலூர்,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, கோவை, கடலூர்,  தேனி, திண்டுக்கல், காரைக்கால், புதுவை, திருப்பூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனம