ஆளும்கட்சி எம்.பி தற்கொலை; மேயர் வீட்டுக்குத் தீ வைப்பு! - என்ன நடக்கிறது இலங்கையில்?



இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகவேண்டும் என மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான், இன்று மதியம் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அவர் அதிபர் கோத்தபயவுக்கு அனுப்பியிருக்கிறார்.

இருப்பினும், மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டம் நடத்தியவர்களின் மீது ஆளும் அரசின் ஆதரவாளர்கள் சிலர் இன்று தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், மூன்று பேர் படுகாயமடைந்தனர். அதில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog