சேலத்தில் பெய்த மழை காரணமாக சாயக்கழிவு நுரை சூழ்ந்து திருமணிமுத்தாறு காட்சியளிக்கிறது700398715


சேலத்தில் பெய்த மழை காரணமாக சாயக்கழிவு நுரை சூழ்ந்து திருமணிமுத்தாறு காட்சியளிக்கிறது


சேலத்தில் பெய்த மழை காரணமாக சாயக்கழிவு நுரை சூழ்ந்து திருமணிமுத்தாறு காட்சியளிக்கிறது. ஆள் உயரத்திற்கு நுரை தேங்கியிருப்பதால் ஆத்துக்காடு பகுதியில் கரைப்பாலத்தை மக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

வரும் 23ம் தேதி முதல் இவர்களுக்கும் இது கட்டாயம் – போக்குவரத்து காவல்துறை