தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணிணி வழங்கும் திட்டத்தை படிப்படியாக செயல்படுத்த...2093559508



தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணிணி வழங்கும் திட்டத்தை படிப்படியாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog